வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   
வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் மீட்ட  விமானப்படையினர்  
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ராஜங்கனை  கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய  33 பேரை ஹெலிகொப்டர்  மூலம் விமானப்படையினர் மீட்டனர்.   

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று காலை (29), ராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை  இலங்கை விமானப்படை  மீட்பு குழுவினர்  மீட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்பு அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு சென்றனர் . 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -