2025 ஆம் ஆண்டில் இதுவரை, 944 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துகளில் 1007 பேர் இறந்துள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இவ்வருடம் வீதி விபத்துக்களில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் இருவர் உயிரிழந்துள்ளனர்.