மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளதுடன், இதில் கைதிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சூழலை மதிப்பீடு செய்யவும் மற்றும் நிலைமையைக் கையாளவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.