இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இலங்கைப் பொலிஸார் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் மூலம் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
20 ஆம் திகதி, தெற்கு கடலில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலில் போதைப்பொருள் கொண்டு செல்வதை கடற்படை கண்டறிந்தது.
சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த பொலிஸார், அவர் வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளனர்.