பும்ரா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டுமென அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
தற்பொழுது இந்த தொடரில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன.
வெல்லாலகே: முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், மெண்டிஸ் என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பாரம்பரியத்தை காப்பாற்ற வந்திருக்கிறார் 20 வயதேயான வெல்லாலகே.
இஷான் கிஷன் இருக்கும் போதும் கேஎல் ராகுலுக்கு கிளவுஸை கொடுத்திருப்பதால், அவரை விக்கெட் கீப்பராகவே தொடர் இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.