சிறையிலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இணையவழி விசாரணை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். CCD மற்றும் CID இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.