Tag: தலவாக்கலை

பர்ஃபியூம் நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.

சஜித்தின் உரைக்குப் பிறகு வெளியேறிய மக்கள் கூட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிய பின்னர் கூடியிருந்த மக்கள் வெளியேறியதால் சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ பரவல்

தலவாக்கலை, லிந்துல பொலிஸ் பிரிவில் உள்ள மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் கொலை; மூவர் காயம்

விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். 

தலவாக்கலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தந்தை கொடுத்த தண்டனையால் மனம் புண்பட்டு, மகள் எடுத்த திடீர் முடிவு

தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையுடன் சென்ற இளம் தாய் உயிர்மாய்ப்பு; குழந்தைக்கு என்ன நடந்தது?

தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹட்டனில் ரயிலின் முன் பாய்ந்து யுவதி மரணம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாரிய மரக்குற்றி விழுந்து ஒருவர் உயிரிழப்பு - தலவாக்கலையில் சோகம்

தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.