அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி, ஜன்னல் வழியாகத் தலை மற்றும் தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அவரைப் பிடித்து பலவந்தமாக உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் மே 17 வரை 951,742 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிகமானோர் வந்திருந்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.
ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.