மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தச் செயல்கள் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் இது செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உயிரிழந்த மாணவி அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 18 அன்று மூத்த மாணவிகளான ஹர்ஷிதா, ஆக்ருதி மற்றும் கோமலிகா ஆகியோர் மாணவியை தாக்கி மிரட்டியதாகவும், இதனால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றபின் மீண்டும், அபிஷேக்கின் தாயும், தந்தையும் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர்.
சில வர்த்தகர்கள் வற் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.