- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

ஒரு பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 வங்கி அதிகாரிகள் கைது – ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியல்

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட பணத்தில் 6.5 மில்லியன் ரூபாய் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 29 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -