Tag: United Kingdom

ஈரான் விவகாரம்: அமெரிக்காவுக்கு “நோ” சொன்ன பிரிட்டன்... ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பு

ஈரானை குறிவைத்து நடவடிக்கை எடுக்க பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

லண்டனில் கலைப்படைப்பைத் திருடிய நபருக்கு 13 மாத சிறைத்தண்டனை

லண்டனில் உள்ள ஒரு கேலரியில் இருந்து புகழ்பெற்ற Banksy-யின் Girl With Balloon அச்சிடப்பட்ட ஓவியத்தைத் திருடிய ஒருவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக உயர்த்தப்பட்ட நிதி வரம்பு - இங்கிலாந்தில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home Office) முன் நிரூபிக்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

குடும்ப விசா தொடர்பிலான புதிய விதி இடைநிறுத்தம் - இங்கிலாந்து அதிரடி

2023ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மாணவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நண்டுகள்

ஆயிரக்கணக்கான சிலந்தி நண்டுகளே கடற்கரையில் குவிந்து கிடந்துள்ளன.

இங்கிலாந்தின் புதிய விசா திட்டம்... இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

இங்கிலாந்துக்கு Visitor Visa மூலமாக செல்பவர்கள் அங்கிருந்தவாறே சொந்த நாட்டில் உள்ள சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்வோர் கட்டணத்தை அதிகரித்துள்ள பிரித்தானியா

புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

மேற்கு லண்டன் பகுதியின் ஹவுன்ஸ்லோ-வில்(Hounslow) உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.