ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் இருக்கும் பலவீனங்கள், உலகக்கோப்பைத் தொடருக்கான திட்டங்களை உருவாக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளனர்.
கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுபிடித்தாலும், அதனை 1970களுக்கு பின் ஆட்சி செய்தது வெஸ்ட் இண்டீஸ் தான். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி, விவியன் ரிச்சர்ஸ்-ன் தாக்குதல் பாணி ஆட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மை காலமாக ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதால், ஏராளமான கோயில்களுக்கு சென்று வருவதாக இஷாந்த் சர்மா ரகசியம் பகிர்ந்துள்ளார்.