மும்பையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு டாஸ் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முதலில் பேட்டிங் செய்தாலும் இல்லை பந்து வீசினாலும் இந்தியாவுக்கு அது சாதகமாக தான் இருக்கும்.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான அணி இலங்கை அணியை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறது.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, கேப்டன் குஷால் மெண்டிஸ் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சதிரா சமரவிக்ரமா இருவரது விக்கட்டையும் அடுத்தடுத்து இழந்தது பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான அணி இலங்கை ,நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.
உலககோப்பைக்கான இலங்கை அணி:
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான தொடரும் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.