உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தையில் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் உள்நாட்டு முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் சந்தையில் இறைச்சி, முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளது.
வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும்.
குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.