இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை. இரவு 11 மணி வரை எச்சரிக்கை அமலில் இருக்கும்.
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.