வெள்ளை மாளிகையின் White House மேற்கு விங்கையும் அதிபர் இல்லத்தையும் இணைக்கும் ‘பாம் ரூம்’ என்ற அதிகாரப்பூர்வ விருந்தினர் காத்திருப்பு பகுதியில் இந்த படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோபல் அமைதிப் பரிசு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட முடியாதது என்று நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது. “நோபல் பதக்கம் கைமாறலாம்; ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது” என்றும் அது கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
அந்த ஆவணத்தின்படி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் நிழலில் சுயாட்சியுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலகம் (NSS) வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு, வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோஹ்ரான் மாம்டானி, நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நட்புணர்வுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்து.
கிம் ஜாங் உன்னின் சசோதரி கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.