Tag: மாணவர்கள்

ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் ஜன. 19 இல் ஆரம்பம்

சீன மக்கள் குடியரசின் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

மத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் இரு நாட்கள் மூடப்படுகின்றன

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

640 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்

அந்தப் பகுதிகளில் அனர்த்த நிலை முழுமையாக சீரடையாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பர்ஃபியூம் நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.

நோர்வூட் தோட்டத்தில் மாணவர்கள் நால்வர் மாயம்

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் மாணவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கணிதப் பூங்கா திறந்து வைப்பு

இக்கணிதப் பூங்காவினை  தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர்.ஏஓ.அனல் மிகவும் சிறப்பாக  முறையில் மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் நோக்கில், மாணவர்கள் விரும்பிக் கற்றக்கூடிவாறு கலைநயத்தோடு, வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. நடைமுறைகள் என்ன?

இந்தியாவில் நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 

மாணவர்கள் மீது மதில் விழுந்த விவகாரம்... விசாரணைக்கு குழு நியமனம்

இந்த சம்பவத்தில் காயமடைந்த 05 சிறுவர்கள் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்!

பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு  புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் இன்று ஆரம்பமாகின்றது.

பாடசாலைக்குள் புகுந்த இளம்பெண் சரமாரி துப்பாக்கிச்சூடு... 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

யாழ். பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.