மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று ஒரே நாளில் வீதி விபத்துகள், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் மற்றும் மர்ம மரணங்கள் எனப் பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரக்காபொல, கித்துல்கலை, தொம்பகஹவெல, பொலன்னறுவை, கல்பிட்டி, தங்காலை பகுதிகளில் நடந்த சம்பவங்களின் முழு விவரம்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடம் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two tuk-tuk drivers arrested for overcharging Brazilian and Belgian tourists in Sri Lanka.)
நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறினார்.
55 வயதான அந்த சார்ஜன்ட் அநுராதபுரத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.