இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக செல்லும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், வேகப்பந்து வீச்சு துறைதான் பும்ராவை மட்டுமே நம்பி இருந்தது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐ ஒப்பந்தத்தை வைத்தே ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டன் இல்லை என்பதை பிசிசிஐ புரிய வைத்துள்ளது.
2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.