ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள சுகதாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்து.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுகளால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், கோடிக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டது.
ஜே.என். 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
12 வயதுக்கு குறைந்த எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் தீர்மானம் கொள்கை அளவில் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படாமையினால் அவர்களில் எவரும் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை.
சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.