- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கைதிகள்

சிறைச்சாலை பாதுகாப்பு, கைதிகள் நலனை மேம்படுத்த கூட்டுப் பொறிமுறை: ஜனாதிபதி உத்தரவு

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹர சிறை மோதல்: வழிநடத்திய 'சாத்தான்' -  ரூ.15 கோடி சேதம் - போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் - முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

​இச்சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளிருந்து வெளிப்புறத்தை நோக்கிக் கற்களினால் தாக்குதல் நடத்தியுள்ளனர். ​அக்கல்தாக்குதல்கள் காரணமாகச் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 29 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறை வன்முறை: CCD, CID இணைந்து விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். CCD மற்றும் CID இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -