கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொள்முதல் ஐந்து மில்லியன் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடவுச்சீட்டு பிரச்சினையால் மக்கள் படும் துன்பங்களுக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.
கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் ஏற்கெனவே வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
இந்த புதிய முறை இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டம், எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பொருந்தும் என்று இங்கிலாந்து அரசாங்கம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறவிடப்பட்டு வந்தது.
நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலாளர்கள் கைரேகை பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.