ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் ஜனாதிபதிக்காக 42 ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.