யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் தீப்பிடித்து விபத்து... 20 பேர் பலி

விபத்தில், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் முழு விபரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Mar 28, 2023 - 13:43
யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் தீப்பிடித்து விபத்து... 20 பேர் பலி

சவுதி அரேபியாவிலுள்ள மக்காவிற்கு யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் ஆசிர் பகுதியில் பாலத்தில் மோதி தீப்பிடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவிற்கு பல நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்  தெற்கு மாகாணமான ஆசிரில் சென்ற போது பிரேக் பெயிலியரால் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

விபத்தில், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் முழு விபரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.