- ADVERTISEMENT -

Tag: ஹஜ் பெருநாள்

ஒற்றுமை மற்றும் அமைதியின் உண்மைப் பாடத்தை ஹஜ் பெருநாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது – சஜித் பிரேமதாச

அனைத்து மக்களின் இதயங்களிலும் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே ஹஜ் யாத்திரையின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியாகமும் கருணையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் ஹரிணி

மனிதகுல நலனுக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும், தமக்குப் பிரியமானவற்றைக் கூட அர்ப்பணிக்கும் மனப்பாங்கை இந்தப் புனித நாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் கூறியுள்ளார்.

அமைதி, ஒற்றுமை நிலவும் மனித சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹஜ் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை அனைவரும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -