வேத ஜோதிடத்தின்படி, புத்தி, பேச்சு, வியாபாரத்திற்கு காரணமான புதன் கிரகம் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
சூரிய பெயர்ச்சி, ஆண்டின் முதல் ராசி மாற்றம் என்பதுடன், சனி-சூரியன் இடையேயான தந்தை-மகன் உறவை சுட்டிக்காட்டுவதால் சிறப்பான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
பாபா வங்கா கணிப்புகளின் படி, வரும் புதிய ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மழையாக மாறப்போகிறது.
புத்தாண்டு ராசிபலன் 2024: சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்கிறார்.
புத்தாண்டு ராசிபலன் 2024: சில கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக அமர்வது அதிர்ஷ்டத்தையும் ஜாதக ரீதியாக சில யோகங்களையும் ஏற்படுத்தும். 2024 புத்தாண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன.