மார்ச் 26 முதல் சனி பகவானின் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாவதால், மிதுனம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள் இணைவதால், ரிஷபம், மிதுனம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பொற்காலம் தொடங்கவுள்ளது.
பாபா வாங்காவின் கணிப்புப்படி மார்ச் 23 முதல் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது; பணவரவு மற்றும் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பிப்ரவரி மாதத்தில் மிக அரிதாகவும், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் ஒரு சக்திவாய்ந்த திரிகிரக யோகம் அமைவுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிய பெயர்ச்சி, ஆண்டின் முதல் ராசி மாற்றம் என்பதுடன், சனி-சூரியன் இடையேயான தந்தை-மகன் உறவை சுட்டிக்காட்டுவதால் சிறப்பான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள். பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
இந்த வார ராசி பலன் : சந்திரன் இந்த வாரம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மகரம் கும்பம் மீனம் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.