உயிரிழந்தவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலர் இன்ஜினை முதலாம் கியரில் இயக்கியவாறே, எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறும் கையால் சங்கிலியைத் துடைக்க முயற்சிப்பதாக அவர் விளக்கினார்.