கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள், நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை மற்றும் பிற்பகல் வேளையில் கோமகல பகுதியில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 28,523 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது கடும் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலர் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.