- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: மீனவர்கள்

சீரற்ற வானிலையால் அவசர நடவடிக்கை: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை

இந்தப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன், கடல் அலைகளும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

நெடுந்தீவு அருகே  எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -