சந்தேக நபர் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 150,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.