பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒருவருக்கு மதுபான அனுமதிப்பத்திரம் (Liquor License) பெற்றுத் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து 27.5 மில்லியன் ரூபாயை ( ரூ.2 கோடி 75 லட்சம்) மோசடி செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவைப் பிணையில் விடுவிக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 150,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன பிணையில் இன்று (31)விடுவிக்கப்பட்டுள்ளார்.