இன்று (01) காலை 9 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.
இன்று இரவு அல்லது நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.
அமளியில் ஈடுபட்டதாக 97 மக்களவை எம்.பி.க்களும், 46 மாநிலங்களவை எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கலகத்தடுப்புப் பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையால் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் தற்போது பதட்டமான நிலைமை காணப்படுகிறது.
"என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? ”
சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து முற்பகல் 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை முற்பகல் 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
ஆகஸ்ட் 9 ஆம் திகதி, பந்தயம் மற்றும் கேமிங் வரி திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் விவாதிக்கப்பட உள்ளன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றிரவு(08), 07 மணிக்கு நடத்தப்படவுள்ளது.