சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் இன்று (04) காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவரை வாகனத்தில் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் விவசாயிகளின் நலன் குறித்தும், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவது குறித்தும் 22 நிமிடங்கள் பேசியதாகக் குறிப்பிட்டார்.
த்ரிஷா, அண்மையில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி பேசியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்தது பேசுபொருளாக மாறியது.