ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.
சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.
சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.
6 வாரங்களாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சில நண்பர்களையும், முன்னாள் வீரர்களையும் மட்டுமே தோனி சந்தித்தார்.
தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. 16ஆவது சீசனில் விளையாடியபோது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்தோடுதான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.