ஆஸ்திரேலியா அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20 போட்டிகளை அமெரிக்காவில் நடத்த முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் பங்கேற்றனர்.