- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இஸ்ரேல்

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானின் முக்கிய தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் பலி?

ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற அதிகாரம் கொண்டவர் என்று கருதப்படும் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரசா தங்சிரி, மார்ச் 26 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் போர் எரிபொருள் நெருக்கடியால் ஆசியாவில் அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறி வருகிறது!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 90% ஆசிய நாடுகளுக்கே செல்கிறது என்பதால், ஆசிய நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

மின் நிலையங்கள் தாக்கப்பட்டால் ஹோர்முஸை ‘முற்றிலுமாக மூடிவிடுவோம்’ என ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை பிரச்சினையைத் தொடர்ந்து ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம் என உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.

பாபா வாங்கா மற்றும் நோஸ்ட்ரடாமஸ் கணிப்புகள்: மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?

உலகம் தற்போது மிக பதட்டமான காலகட்டத்தில் உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு தாக்குதல்கள் நடந்த பின்னர், ஈரான் பதிலடி கொடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவு!

வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஈரான் தாக்குதலுக்கு தேவையான உளவுத் தகவல்களை வழங்கிய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு!

. காமேனி தரைக்கு அடியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் இருந்ததால், அதைத் துளைத்துச் செல்ல பல குண்டுகள் தேவைப்பட்டன.

கராச்சியில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

நூற்றுக்கணக்கான ஈரான் ஆதரவு போராட்டக்காரர்கள் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். 

டிரம்பின் அதிரடி பதிவு: “காமனெயி மரணம் – ஈரானிய மக்களுக்கு வரலாற்று வாய்ப்பு”

மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வான்வெளி தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று லெபனான் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி

கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. 

காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். 

புதிதாக பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து;  ஐ.நா எச்சரிக்கை!

மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல நோயாளிகளும் எரிபொருள், தண்ணீர் ஆகியவை இன்றி அவதியுற்று வருகின்றனர்.

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழந்தாக தகவல்!

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நீடித்து வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -