இந்த சாதனையின் மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.