இதற்கு முன்பு இலங்கை சுமார் 70 நாடுகளுக்கு மட்டுமே இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்திருந்தாலும், 2025ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தயாரிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.