முன்னொரு காலத்தில் புகைப்பிடித்த ஆண்களிடமே அதிகமாகக் காணப்பட்ட நுரையீரல் புற்றுநோய், தற்போது புகைப்பிடிக்காத பெண்களிடமும் அதிகரித்து வருவதற்கு வீட்டுக்குள்ளான புகை மாசுபாடும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.