உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு சுமார் 13.6% சரிந்து $94.50 (£70.58) ஆகக் குறைந்தது.
ஈரான் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்கா-பிரிட்டன் ராணுவ தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகள் ஏவியது. ஆனால் அவை இலக்கைத் தாக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பாபா வாங்காவின் உலக அழிவு கணிப்பு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருள். 5079ஆம் ஆண்டில் மனித நாகரிகம் முடிவுக்கு வரும் என கூறப்பட்ட தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமாகும் நிலையில், துருக்கி அதிபர் ரெஜிப் தாயிப் எர்டோகன் துருக்கி நேரடியாக ஈடுபடமாட்டாது என அறிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், அதனால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானுடன் நீடிக்கும் போர்பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா 2,500 கடற்படையினரை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. இதேவேளை, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கஹார்க் தீவில் அமெரிக்க தாக்குதல் நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி வழக்கம்போல் இன்று அதிகாலை, 40 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காணச் சுற்றுலா சென்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது.