இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பின்னர் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் கூடுதல் சுவாரஸ்யமும் இருந்துள்ளது. வழக்கமாக விராட் கோலி தனது கிளாஸிக் ஷாட்டான கவர் டிரைவ் பவுண்டரியை ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே விளாசிவிடுவார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்போதும் பில்டிங் செய்யும் போது தடுமாறுவதால், கேட்ச் வரும் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்த கேப்டன்கள் விரும்ப மாட்டார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.