- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Tamil nadu

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வெளியான அறிவிப்பு

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது. இதற்கு ராமெல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை

கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. 

தமிழ்நாட்டில் கோடை மழை ஆரம்பம்.. அடுத்தடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் 18 மாவட்டங்கள்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிலைமைகளில் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. 

கடும் மழையால் 2 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இது உள்ளது. இதுமட்டுமின்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது.. இதையெல்லாம் செய்யாதீங்க.. அரசின் கட்டுப்பாடுகள் இதுதான்!

தீபாவளி பட்டாசு : மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது. 

மணமகளை தூக்கி கொண்டு ஓடிய மணமகன்

இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையை வேடிக்கை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

தமிழ்நாட்டில் 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு - அலி சப்ரி

தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு - அலி சப்ரி

தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மனைவியின் தொலைபேசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் முகநூலில் நஜீனா பர்வீன் என்ற பெண்ணுடன் நட்பாகி வந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -