- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Sri Lanka crime news

குடும்பத் தகராறு: கணவரின் தாக்குதலில் படுகாயமடைந்த 29 வயது இளம் பெண் உயிரிழப்பு

அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை ஆசை காட்டி ரூ.50 இலட்சம் மோசடி: கிளிநொச்சியில் ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் 14 வயது சிறுவன் தாக்கிக் கொலை; சந்தேகத்தில் சிறுவனின் தந்தை கைது

சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -