இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடம் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two tuk-tuk drivers arrested for overcharging Brazilian and Belgian tourists in Sri Lanka.)
இரவு 11.30 மணிக்கு மேலும் கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்
நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் சுவேதாவும், அவரது கணவர் ஆகாசும் ஈடுபட்டு உள்ளனர். பெற்றோர் தாக்கப்படும் நிகழ்வை பார்த்து மகள் சுரபி கத்தி, கூச்சல் போட்டு உள்ளார்.
கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாத கர்ப்பிணி மனைவியை மோகன்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.
ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் நடைபெற்ற உகாதி உற்சவத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.