Tag: Israel

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி

கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. 

காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். 

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

வைத்தியசாலை மீது தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழந்தாக தகவல்!

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நீடித்து வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழந்தாக தகவல்!

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நீடித்து வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,215 ஆக உயர்வு... இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!

பொதுமக்கள் இன்று மாலைக்குள் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என, இஸ்ரேல் விதித்த கெடுவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். 

காசாவில் இருந்து உடனே வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.