இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தென்னாப்பிரிக்காவை மட்டும் எதிர்கொண்டு தோல்வியை தழுவியது.
முகமது ஷமி இதற்கு நேர்மாறாக அணியில் வாய்ப்பின்றி இருந்த போது, மணிக்கணக்காக வேகப் பந்து வீசி பயிற்சி செய்து இருக்கிறார்.
மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இதை இந்திய அணி உற்று நோக்க வேண்டும்.
தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது.
2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.