பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆசியக் கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.