11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வரிசையாக தோல்வியை தழுவியது.
1983ஆம் ஆண்டுக்கு பின் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011அம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான்.
6 வாரங்களாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சில நண்பர்களையும், முன்னாள் வீரர்களையும் மட்டுமே தோனி சந்தித்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. 16ஆவது சீசனில் விளையாடியபோது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்தோடுதான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் அடுத்த சீசனோடு ஓய்வுபெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.