மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேநீர் 5 ரூபாயினாலும் பால் தேநீர் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள பல பகுதிகளிலும் பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை தயாரிக்கும் போது அதிகமான நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.