Tag: போலீஸ் விசாரணை

தெவுந்தர துப்பாக்கிச் சூடு: பொலிஸ் பாதுகாப்பு இருந்தபோதும் ‘டிலைட்’ சுட்டுக்கொலை – வெளியான புதிய தகவல்கள்

பொலிஸார் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தபோதிலும், அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் அவர் கந்தரவிலிருந்து தெவுந்தரவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பெண்களை குறிவைத்து இணையத்தளத்தின் ஊடாக நிதி மோசடி: இருவர் கைது

பெண்களை குறிவைத்து ஆன்லைன் வணிகத்தின் பெயரில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த 30 வயதுடைய மிங்கி சர்மா கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்தார்

பம்பலப்பிட்டி மெரைன் டிரைவில் விபத்து – ஐவர் மருத்துவமனையில்

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மெரைன் டிரைவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி இந்திய பெண் மற்றும் கருவில் இருந்த குழந்தை பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மன்விதா தரேஷ்வர் மற்றும் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளனர். மன்விதா தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.